Breaking சற்றுமுன் அனுரகுமார திசாநாயக்க கட்டுப்பணம் செலுத்தினார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட NPP சார்பில் அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் கட்டுப்பணம் செலுத்தினார்

பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்கவின் சார்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று பத்திரம் வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் சார்பாக NPPயின் நிறைவேற்று உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் உள்ளிட்ட குழுவினர் பண வைப்புத்தொகையை செலுத்தியிருந்தனர். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களுக்கு நேற்று மாலை வரை பண வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. (P)


Related Posts