கனடாவில் கைதான இலங்கை தமிழர்: காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 42 வயதான அவர் ப்ளூ வோட்டர் பாலத்தில் 120 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டார்.

பாலத்தில் அவரது ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது தடைசெய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொக்கெய்ன் போதைப்பொருளை விநியோகித்த, உற்பத்தி செய்ததாக இலங்கைத் தமிழர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரது பிணைப்பத்திரம் 3 மில்லியன் கனடா டொலராக நிர்ணயிக்கப்பட்டது.

Related Posts