100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யும்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்று (03) சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யலாம்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது. (P)

சுன்னாகம் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒருவரின் ஊடக சந்திப்பு | Thedipaar News

Related Posts