காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடக்கு ரயில் பாதையின் மாஹோ - அநுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இடையில் தற்போது கல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்படும் யானை சுரங்கப்பாதையின் நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகிறது. அதன் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பிக்கும் என தெரியவந்துள்ளது . (P)

கனடா விபத்தில் 14 வயதான சிறுவன் மரணம் | Thedipaar News

Related Posts