கனடிய சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கனடிய சுகாதார நிறுவனம் சில பொருட்கள் கொள்வனவு
செய்வது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் சில பொருட்கள் குறித்து இந்த
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கம், மிசிஸாகா, விட்பேய் மற்றும் வுட் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இருந்து
சட்டவிரோதமான 29 வகை பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன.

இவை சட்ட ரீதியான முறையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட உற்பத்திகள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள் அங்கீகரிக்கப்படாதவை எனவும் சட்டவிரோதமான இந்த உற்பத்திகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குசுகாதார கேடுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ தரப்பினரின் ஆலோசனை இன்றி இவ்வாறான பொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பில் கைது | Thedipaar News

Related Posts