அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி உடனே அப்ளை பண்ணுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழக அரசு, TNPSC, SSC, RRB போன்ற முக்கியமான போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி மற்றும் சர் தியாகராய கல்லூரி வளாகங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகளில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.cecc.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் இந்த முயற்சி, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு, அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற இளைஞர்களின் கனவை நனவாக்க உதவும்.

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் | Thedipaar News

Related Posts