புகையிரத சேவைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரைப்படத்துக்கான படப்பிடிப்பு நடவடிகைகளுக்காக நாளையிலிருந்து (09ஆம் திகதி ) எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒன்பது வளைவுகள் பாலத்தினூடாக, கொழும்பு மற்றும் கண்டியில் இருந்து வரும் மலையக புகையிரத சேவைகள் எல்ல அல்லது பண்டாரவளையில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நாளாந்த புகையிரத சேவை பதுளை வரை பயணிக்காது. அதேபோன்று, எதிர் திசையில் செல்லும் புகையிரதங்கள் இக்காலப்பகுதியில் பதுளைக்குப் பதிலாக எல்ல அல்லது பண்டாரவளையில் இருந்து புறப்படும். (P)


Related Posts