Thornhill பகுதியில் ஒரு லட்சம் டொலர் பணம் கொள்ளை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

Thornhill பகுதியில் மொஹமட் யாகுபி என்பவரிடம் இருந்து ஒரு லட்சம் டொலர் கொள்ளையிடப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வைத்து இவ்வாறு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

110000 டொலர்கள் வரையில் காரில் பணம் வைத்திருந்ததாகவும் அதனை களவாடிச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் மறைத்து பணம் கொள்ளையிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெட்டி நிறைய பணம் கொண்டு வருதனை கண்காணித்து இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மொஹமட் யாகுபி  தெரிவித்துள்ளார்.

Related Posts