இன்றும் நாளையும் ஒரு சில பாடசலைகளுக்கு விடுமுறை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு கம்பஹா,களனி,கடுவல,கொலன்னாவ ஆகிய கல்வி வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (14) நாளை (15) ஆகிய இரு தினங்களுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார். இதேவேளை கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று(14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (P)

Related Posts