11,000 வைர கற்களில் ஜொலிக்கும் டாடா! வைர வியாபாரியின் சாதனை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சூரத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர், ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வினோத முயற்சியை முன்னெடுத்துள்ளார். 11,000 வைரக் கற்களைப் பயன்படுத்தி, இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் முகத்தை வடிவமைத்துள்ளார். பல வைரங்கள் சேர்ந்தாலும், அந்த ஒரு வைரத்திற்கு ஈடாகாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரத்தன் டாடா ஒரு தனித்துவமான நபராகவும், அவரது உருவம் 11,000 வைரக் கற்களில் பிரதிபலிப்பதோடு, அவரின் புகழுக்கும் அதை நினைவாக வைத்திருக்கவோ இது ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது. இது இந்தியாவின் நகை கலைஞர்களின் திறமையை மட்டும் அல்லாமல், உன்னத மனிதர்களுக்கு மரியாதை செலுத்தும் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

Related Posts