Scarborough பள்ளிவாசலில் வெறுப்புணர்வு சம்பவம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காபரோவில் உள்ள பள்ளி உள்ளே நுழைந்து அங்கே இருந்தவர்களை வெறுப்பூட்டும் வகையில் ஒருவர் பேசியுள்ளார்.  

டோர்செட் பார்க் சுற்றுப்புறத்தில் உள்ள லாரன்ஸ் அவென்யூ கிழக்கின் வடக்கே 1225 கென்னடி சாலையில் உள்ள அடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் நாலெட்ஜில் அக்டோபர் 10 அன்று இந்த சம்பவம் நடந்தது.

41 வயதான ராபின் லாகார்ட்ஸ் என்ற ரொறன்ரோவை சேர்ந்த நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோவின் முதல்வர் ஒலிவியா சொள, கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

Related Posts