தீபாவளி பண்டிகைக்கு மக்களுக்கு சந்தோஷ செய்தி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விசேஷ நாட்களில் தமிழக அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 16, 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10,500 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts