ஓடும் ரெயிலில் தவறி விழுந்த பெண்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண் பயணி தடுமாறி கீழே விழுந்தார்.

அரியலூரில் ரயில் ஏறும் போது தவறிய பெண்ணை நொடிப் பொழுதில் ரயில்வே காவலர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் ரயில் நிலையத்தில். ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண் பயணி தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை தலைமைக் காவலர், அந்த பெண்ணை தாங்கி ரெயிலுக்குள் ஏற்றி உயிரைக் காப்பாற்றினார். 

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு பயணியை அவர் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

கஞ்சா சாரதி கைது!