கொரோனா தடுப்பூசி தொடர்பில் சுகாதார துறை விளக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சில காலங்களின் பின்னர் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு உள்ளாக்குவதாக சமூகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பில் மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தலைவர் விசேட வைத்தியர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, பல்வேறு தரப்பினர் இவ்வாறான கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற போதிலும், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மைகள் எதுவும் இல்லை என கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.


Related Posts