இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தோனேசியாவில் இன்று காலை இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர்.

துரங்கா ரயிலும், உள்ளூர் பயணிகள் ரயிலும் மோதிக் கொண்டன. துரங்கா ரயிலில் 287 பயணிகளும், உள்ளூர் பயணிகள் ரயிலில் 191 பேரும் பயணித்தனர்.

இந்தோனேசியாவில் போக்குவரத்து விபத்துகள் அடிக்கடி நடக்கக் கூடியவையாக உள்ளன. அந்நாட்டில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் மிக மோசமாக பராமரிப்பின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வீடியோ இணைப்பு: https://twitter.com/mishika_singh/status/1743101816533864607

Related Posts