தாய்வானின் புதிய ஜனாதிபதியாக லை சிங் டி தெரிவு !

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தாய்வானில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கட்சியின் வேட்பாளர் லாய்சிங் வெற்றி பெற்றுள்ளார்.

தாய்வானில் நேற்று (13) ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.

தாய்வானில் உள்ள 90 சதவீதமான வாக்குச்சாவடிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது.

சீனாவால் உரிமை கோரப்பட்டு வரும் தாய்வானில் 8ஆவது முறையாகவும் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

தாய்வானில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் என்பதால் இதன் முடிவுகள் பொதுமக்களால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related Posts