நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரத்தில் பாதிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.


Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி