breaking - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர் தாரை பிரயோகம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Related Posts