”டிக்கெட் வாங்க யாரும் வர வேண்டாம்”

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (17) நடைபெறவுள்ள முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

முதல் டி20 போட்டிக்கான போட்டி டிக்கெட்டுகளை கோரி கருமபீடங்களுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். (P)


Related Posts