புது பிசினஸ் தொடங்கிய கவர்ச்சி நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

13 வயதிலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து கழுகு 2, ஜாம்பி, தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்கள் நடித்தார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா சரியாக விளையாடவும் இல்லை, மக்களால் கொண்டாடப்படவும் இல்லை. அதில் இருந்து வெளியேறியவர் பெரிய விபத்தில் சிக்க பிரச்சனைகளை சந்தித்தார். இவரால் இவரது தோழி விபத்தில் உயிரிழந்தார். 

இவர் விபத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிப்பு, போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் யாஷிகா இப்போது புதிய தொழிலில் களமிறங்கியுள்ளார். இவர் இன்ஸ்ட்டாவில் பதிவிடும் போட்டோக்களுக்கு கண்டனம் தான் எழவில்லை மற்றபடி எல்லா அவதூறுகளும் எழுந்து வருகிறது. அவ்வளவு கவர்ச்சி! தற்சமயம் யாஷிகா தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாகவும் அதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Posts