குழந்தையை தனியே போட்டுவிட்டு ஊர் சுற்ற கிளம்பிய தாய்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவில் 16 மாதப் பெண் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு விடுமுறையை கொண்டாட ஒரு வாரம் வெளியூர் சென்றுள்ளார் தாய். இதனால் பசியால் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை மற்றும் குழந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அந்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடும் பசி மற்றும் நீர்ச்சத்து குறைவே குழந்தையின் இறப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது

Related Posts