கிராமத்து நடிகையா இப்படி அல்ட்ரா மாடன் பெண்ணாக உள்ளார்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் புதுமுகங்களை வைத்து நிறைய படங்கள் வெளிவரும்போது அவற்றுள் சில படங்கள் சிறப்பாக ஓடும், சிலவை பேசப்படும் அளவிற்கு இருக்காது. பெரும்பாலும் கதைக்காக படங்கள் ஓடினாலும் கூட நடிகர் நடிகைகளுக்காகவும் கண்டிப்பாக படங்கள் பேசப்படும். அப்படி புது முகத்தை வைத்து எடுக்கப்பெற்று சிறப்பாக ஓடிய படம் என்றால் அது கடந்த 2008ம் ஆண்டு சரண் தயாரிப்பி ராஜ்மோகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும். மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் தனன்யா. இந்த படத்திற்கு பின்னர் பெரிதாக இவர் எந்த படமும் நடிக்கவில்லை. அந்த நடிகரும் கூட தமிழ் சினிமாவில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார். படத்தில் மட்டுமே நாம் பார்த்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.அதாவது அவர் நல்ல நிறமாக, செம மாடனாக உள்ளார். இவரது திருமணத்தின் போது, எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அட இவரா அந்த பட நாயகி என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Related Posts