இனி ரேஷன் கடையில் இது முக்கியம்! உடனே செய்துடுங்க

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள். அதனைப் போலவே அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு கைரேகை பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியது. தற்போதெல்லாம் அரசானது மக்களுக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுத்து கொண்டே இருக்கிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும், பேங்க் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும், ஆதார் புதுப்பிக்க வேண்டும் இல்லையென்றால் பைன் போடப்படும் என இப்படி மக்களை அலைக்கழித்து கொண்டே இருக்கிறார்கள்.

Related Posts