பாதாள தலைவர்களுக்கு பாஸ்போட் தயாரித்த இருவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாதாள உலக கோஷ்டி தலைவர்களுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக சந்தேகத்தின் பேரில் பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது (P)


டெங்கு நோய் குறித்து எச்சரிக்கை! | Thedipaar News

Related Posts