வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் சற்றுமுன் விடுதலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print



வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி தினத்தன்று, கைது செய்யப்பட்ட 8 தமிழ் இளைஞர்களும் விடுதலை செய்யப்பட்டள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சற்று முன்னர் சபையில் தெரிவித்தார்.(R)

ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல் ; குழந்தைகள் உட்பட 6 பேர் மரணம் | Thedipaar News

Related Posts