அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்த்தொழில் மற்றும் நிரியல்வள திணைக்களம் இலங்கை மீனவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அரபிக்கடலில் சோமானிய ஆயுதக்குழுவினால் ஈரானிய மீன்பிடி கப்பல் கடத்தப்பட்டமை தொடர்பில் எச்சரித்துள்ள கடற்த்தொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. (P)

உக்ரைனில் போரில் கனடிய இராணுவ கமாண்டர் மரணம் | Thedipaar News

Related Posts