அன்று மட்டும் டாஸ்மாக் இயங்காது! எப்போது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக பள்ளித் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்னதான் அரசு திட்டங்களை வகுத்தாலும் கூட திருட்டு தனமாக விற்பவர்கள் விற்கத்தானே போகிறார்கள்?

மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்! | Thedipaar News

Related Posts