கியூபெக்கில் கோர விபத்து: 5 பேருக்கு சோகம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கியூபெக் மாகாணத்தின் சபாயிஸ் பகுதியில் கோர வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்அப் ரக வாகனமொன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த கோர விபத்துச் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு பேர் க்ரீ வாஸ்வான்பீ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நாட்டை வந்தடைந்த புதிய நிறுவனத்தின் முதலாவது கப்பல் | Thedipaar News

Related Posts