சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி காலை 6.30 முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

வைத்தியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதுடன், ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (P)

மட்டக்களப்பில் விபத்து | Thedipaar News

Related Posts