இன்றைய வானிலை முன்னறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வட மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. (P)

கணவனை பிரிந்த துக்கத்தில் ஆன்மீகத்தில் ரஜினி மகள்! | Thedipaar News

Related Posts