ஆன்லைன் விளையாட்டால் உயிரிழந்த குடும்பம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஆனந்த் (38) - இந்திரா (38). இவர்களுக்கு 4 வயதில் மகன் இருந்தான். மூவரும் நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.. தகவலறிந்து வந்த போலீசார் விசாரித்ததில் மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஆனந்த் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் பணத்தை இழந்த ஆனந்த், நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்கும் வரையில் இதுபோன்ற கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கும். இது போன்ற விளையாட்டிற்கு நடிகர் நடிகைகள் ஆதரவு தெரிவித்து விளம்பரங்களில் நடிப்பது தான் இன்னும் கொடூரம்,

பணம் வாங்க யோசிக்காதீங்க | நடிகர் ஓபன் டாக்! | Thedipaar News

Related Posts