புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் கொழும்பு திரும்ப விசேட பஸ் சேவைகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் கொழும்பு திரும்புவதற்காக நேற்று திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. (P)

Related Posts