ரொறன்ரோ TTC பணியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பணவீக்கத்திற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என ரொறன்ரோ போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கூட்டுப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளனர். 

இப்போது சுமார் 650 பணியாளர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திங்கட்கிழமை நள்ளிரவுடன் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts