கொழும்பில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கொழும்பு 10 - டெக்னிகல் சந்திப்பு - ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் பாரிய அரச மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

வீதியி்ல் சென்ற பாரவூர்தியின் மீது மரங்களை விழுந்தமையால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக சாரதிகள் மாற்று வீதியூடாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (P)


நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை | Thedipaar News

Related Posts