மயங்கி விழுந்த நிதின் கட்கரி என்ன ஆனது?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

க்களவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.இதையொட்டி, மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதியில் கட்கரி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது, மேடையில் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்