ரொறன்ரோ நகைக்கடை திருட்டில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோ நகைக்கடையில் திருட்டில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

 ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணிக்குகுயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் நகரின் கிழக்கு முனையில் உள்ள பால்சம் அவென்யூ பகுதியில் உள்ள நகைக் கடையில் திருட்டு நடந்ததாகத் போலீஸார் கூறுகின்றனர்.

20,000 டொலர் மதிப்புள்ள நகைகளை மூன்று சந்தேக நபர்கள் திருடிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபர் 40 முதல் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Related Posts