பிராம்ப்டன் கத்திக்குத்து சம்பவம்: சந்தேக நபர் அடையாளம் வெளியீடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிராம்ப்டனில் மே 1 அன்று Bovaird Drive மற்றும் Creditview சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இரு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை பற்றி விசாரிக்க பொலிஸார் வந்தனர். 

இச்சம்பவத்தின் போது ஒருவர் படுகாயமடைந்தார். சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட நபரும் ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும், இது தற்செயலான செயல் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் 49 வயதான ஆண்ட்ரூ கலியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது அடையாளங்களை பொலிஸார் வெளியி ட்டுள்ளனர். 

Related Posts