ரூ.1,000 உதவித் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,000 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் விண்ணப்பித்தோருக்கு மட்டும் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வெளியூர் பயணம், உடல்நல பிரச்னை உள்ளிட்ட காரணங்களினால் விண்ணப்பிக்காதோர், புதிதாக திருமணமாகி குடும்ப அட்டை பெற்றோர் தங்களுக்கும் விண்ணப்பிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி | Thedipaar News

Related Posts