+2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாணவி பெற்ற மதிப்பெண்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதன் பிறகு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி 600-க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள், 

தமிழ் - 99 

ஆங்கிலம் - 99 

பொருளியல் - 100 

வணிகவியல் - 100 

கணக்குப்பதிவியல் - 100

 வணிக கணக்குவியல் - 100

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி | Thedipaar News

Related Posts