முன்னாள் அமைச்சர் பௌசியின் மகன் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 எனினும், பொலிஸ் பிணையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (P)

Related Posts