ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக அமைதியின்மை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பல சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அந்த இடத்திற்கு வந்து கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டது.

அந்த இடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்துள்ளனர். (P)

தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி திட்டமாகவே பார்க்கிறேன்! ஐங்கரநேசன் | Thedipaar News

Related Posts