கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் பிணையில் விடுதலை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சர அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (P)


Related Posts