தமிழகம் வர உள்ள மோடி! எதற்கு தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரதமர் மோடி மே 30, 31, 1 ஆகிய 3 நாட்கள் தமிழகம் வருகை தருகிறார். இம்முறை தமிழக பயணத்தில் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 1 ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியிடப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் மோடியின் தமிழகம் வருகை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறதுz

தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி திட்டமாகவே பார்க்கிறேன்! ஐங்கரநேசன் | Thedipaar News

Related Posts