ரொறன்ரோவை விட்டு வெளியேறும் மக்கள்: காரணம் என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வீடுகள் குறைந்த விலையில் காணப்படும் நகரங்கள் நோக்கி ரொறன்ரோ மக்கள் நகர்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சுமார் 900 கனடியர்களிடம் இது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய நகரங்களில் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

Related Posts