பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். (P)


Related Posts