பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விபரம் வருமாறு

சப்ரகமுவ மாகாணம்

* இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

* கேகாலை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

 

தென் மாகாணம்

* காலி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

* மாத்தறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

 

மேல் மாகாணம்

* களுத்துறை மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும்

* கொழும்பு மாவட்டம் – ஹோமாகம வலயம்

இதேவேளை, பாடசாலைகள் நடைபெறாது என அறிவிக்கப்படாத அனைத்து மாகாணங்கள், மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் நாளை (04) பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (P)


Related Posts