க்ளப் வசந்த மனைவியின் நிலை ​மோசம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த சுரேந்திர வசந்த பெரேராவின் (க்ளப் வசந்த) மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தற்போது களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

அந்த வைத்தியசாலையில் அவருக்கு பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

காயமடைந்த பாடகர் கே.சுஜீவ பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (P)

4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் | Thedipaar News

Related Posts