காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 2700 நாட்களை கடந்தது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போரின் போதும் 2009 இன் பின்னரான சூழலிலும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிவதற்காக சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் நீண்டகாலப் போராட்டம் 2700 நாட்களைக் கடந்துள்ளது. (P)

Related Posts