தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் உயிரிழப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அச்சுவேலி வடக்கு பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்து உள்ளார்.

 வாகிசன் கோமளா வயது 33 என்ற மூன்று பிள்ளைகளின் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி போலீசார் தெரிவித்தனர்.

 சம்பவம் தொடர்பில் அச்சுவேலி சிறு குற்றத்தடுப்பு போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . (P)

Related Posts