இலங்கையில் சற்று முன்னர் நிலநடுக்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை

Related Posts